Sunday 16 April 2017

தாவரத்தின் குரல் -- அரச மரம் (பாகம்-3)



Image result for arasamaram images

"என்னை அறிவீரா?? -- அரச மரம்

நேற்று பிராணவாயு,அதிக வெப்பத்தையும் தாங்கும மற்றும் போதிமரம் பற்றி பார்த்தோம்.

மரத்தை வலம் வருதல்:-

🌳அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை.

🌳இதன் காரணமாகவேஅரசினை நம்பி புருசனை கைவிட்டாள்"
என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளது.

🌳 அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

"அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள்" என்ற பழமொழி உண்டு.

🌳இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும்.

வலம்வரும் விதிமுறை:-
வலம் வருவதில் உள்ள அறிவியல்:-

எழுத்து

#.முகேஷ்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment