Tuesday 18 April 2017

தாவரத்தின் குரல் -- ஆல மரம் (பாகம்-1)


Image result for aalamaram images



"என்னை அறிவீரா?? --  ஆல மரம்

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்று ஆலமரமும் வேல மரமும் புகழப்படுகின்றன.

(நாலும் இரண்டும்=வெண்பா, குறள் பாக்கள் வகை).

🌳தமிழ்நாட்டில் ஆறு பெரிய கோவில்களில் இது ஸ்தல விருட்சம் (மரம்) ஆக திகழ்கிறது.

🌳ஆழமாக வேரூன்றி, விழுதுகளைப் பரப்பி வளரும் மரங்களுள் ஆலமரம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

🌳 இதை ஆல் என்றும் அழைப்பர். இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் இயற்கையாக வளர்கிறது.

🌳 இமயமலைச் சாரலின் சரிவுகளில் இது காட்டு மரமாக வளர்கிறது. சாலை ஓரங்கள், ஆலயங்கள், மேடைக் கோவில்கள் ஆகியவற்றின் அருகிலும் கிராமப் பொது இடங்களிலும் வளர்க்கப்படுகின்றது.

🌳இந்தியாவின் தேசிய மரம் தமிழ், சம்ஸ்கிருத கவிஞர்கள் பாடிய மரம்,
சால்மான் ருஷ்டி, சதே,டேனியல் டீபோ கதைகளில் வரும் மரம்.

மேலும் தகவல்களுக்கு Facebook page-க்கு செல்லவும்.
Facebook : http://bit.ly/என்னை_அறிவீரா_தாவரத்தின்குரல்

எழுத்து
#த.முகேஷ்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment